30+ Best Life Positive Quotes and Positive Thoughts Quotes in tamil
Best Life Positive Quotes and Positive Thoughts Quotes in tamil
Life positive quotes in tamil, life self confidence quotes in tamil, good morning quotes in tamil, Whatsapp status quotes images, motivational quotes in tamil, best life inspirational quotes in tamil.
பணம் கொண்டவன் உணவில் ருசியை தேடுகிறான்.. பணம் அற்றவன் பசியில் உணவை தேடுகிறான்...
வாழ்க்கையில் யாரும் கற்றுத் தராத சில பாடத்தை தனிமை புரிய வைத்து விடுகிறது வாழ்க்கையில் யாரையும் நம்பி வாழாதே என்று
இல்லாததை நினைத்து ஏங்காமல்.. இருப்பதை வைத்து வாழ கற்றுக்கொள்ளுங்கள்
தேவைகளுக்கான தேடலும், மாற்றத்திற்க்கான முயற்சியும், வாழ்க்கைக்கான யுக்தியும், உன்னால் மட்டுமே உருவாக்க முடியும்...
சொன்ன ஒரு சொல் விடுபட்ட அம்பு கடந்து போன வாழ்க்கை நழுவ விட்டுவிட்ட சந்தர்ப்பம் ஆகிய நான்கும் மீண்டும் திரும்ப வராது
வாழ்க்கையில் யாரையும் சார்ந்து வாழ்ந்து விடாதீர்கள் ஏனெனின் உங்கள் நிழல் கூட வெளிச்சம் உள்ளவரை தான் துணைக்கு வரும்
வெற்றிபெறும் நேரத்தைவிட நாம் மகிழ்ச்சியுடனும் நம்பிக்கையுடனும் வாழும் நேரமே நாம் பெறும் பெரிய வெற்றி
ஒவ்வொரு நாளும் வெற்றி பயணத்தை தொடங்கிவிட்டேன் என்று முதலடி எடுத்து வை
தோல்விகளை தவழும் போது, ஏமாற்றமென நினையாமல் மாற்றமென நினையுங்கள்... பாதிப்பு இருக்காது... உங்களுக்கும் மனதிற்க்கும்...
எனக்கு பிரச்சனை என்று ஒரு போதும் சொல்லாதீர்கள் பிரச்சனை என்றால் பயமும் கவலையும் வந்து விடும் எனக்கு ஒரு சவால் என்று சொல்லி பாருங்கள் தைரியமும் தன்னம்பிக்கையும் தானாக வந்து விடும்...
தனியே நின்றாலும் தன் மானத்தோடு நில் ... சுமையான பயணமும் சுகமாக மாறும் ....
மகத்தான சாதனை புரிந்தவர்கள் யாவருமே, தோல்வி பல கடந்து வென்றவர்களே...
எண்ணங்களிலுள்ள தாழ்வு மனப்பான்மையால் திறமைக்கு தடை போடாதீர்கள்.... முடியும் என்ற சொல்லே நம்பிக்கை....
தன்னம்பிக்கை இருக்கும் அளவுக்கு முயற்சியும் இருந்தால் தான் வெற்றி சாத்தியம்...
தன்னம்பிக்கையை இழந்துவிடாதீர்கள் இன்றைய தினம் கடினமாக இருக்கலாம் நாளை மிக மோசமான தினமாக இருக்கலாம் ஆனால், நாளைய மறுதினம் நிச்சயம் பிரகாசமாக இருக்கும்...
புகழை மறந்தாலும் நீ பட்ட அவமானங்களை மறக்காதே அது இன்னொரு முறை நீ அவமானப்படாமல் காப்பாற்றும்
முடியும் வரை முயற்சி செய் உன்னால் முடியும் வரை அல்ல நீ நினைத்ததை முடிக்கும் வரை...
நமக்கு நாமே ஆறுதல் கூறும் மன தைரியம் இருந்தால் அனைத்தையும் கடந்து போகலாம்...
எல்லாம் தெரியும் என்பவர்களை விட என்னால் முடியும் என்று முயற்சிப்பவரே வாழ்வில் ஜெயிக்கின்றார்...
உறவுகள் தூக்கியெறிந்தால் வருந்தாதே வாழ்ந்துக்காட்டு உன்னை தேடிவருமளவுக்கு...
Sivapuranam in Tamil
Overview:
சிவ புராணம் என்பது கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் வாழ்ந்த மாணிக்கவாசகரால் இயற்றப்பட்ட திருவாசகம் என்னும் சைவத் தமிழ் நூலின் ஒரு பகுதி ஆகும். திருவாசகத்திற்கு உருகாதார் ஓர்...