சிந்து சமவெளி நாகரீகமானது நமது பழங்காலத்து மக்களின் வாழ்வாதாரம், நாகரிகம், நகர அமைப்பும, கட்டிடக்கலை ஆகியவற்றில் சிறந்து விளக்கியுள்ளனர்.
நாம் அனைவரும் ஆச்சர்யப்படும் வகையில் பழங்காலத்து மக்கள் மலம் கழிப்பதற்காக கழிப்பறைகளை பயன்படுத்தி இருக்கிறார்கள். தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் வெவ்வேறு பகுதிகளில் இதை உறுதி செய்துள்ளனர்.
கழிப்பறைகளின் வடிவமைப்பு அரசர்கள் மற்றும் மக்கள் என வேறுபாடு இருந்திருக்கிறது.
public toilet and plumbing system
கழிப்பறையை(Toilet) #ஐரோப்பியர்கள் அறிமுகப்படுத்தவில்லை. #சோழர்கள் அமைத்த தலைநகர் பொலநறுவையில்(நிகரிலி சோழ வளநாட்டுப் புலைனரி – சனநாதமங்கலம் என அழைக்கப்பட்ட பழமையான கழிப்பறைகள்..
Sivapuranam in Tamil
Overview:
சிவ புராணம் என்பது கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் வாழ்ந்த மாணிக்கவாசகரால் இயற்றப்பட்ட திருவாசகம் என்னும் சைவத் தமிழ் நூலின் ஒரு பகுதி ஆகும். திருவாசகத்திற்கு உருகாதார் ஓர்...