vivekananda quotes in tamil. Swami Vivekananda taught people that, ‘Help and not fight’, ‘Assimilation and not Destruction’, ‘Harmony, and peace and not Dissension. Thus, through his universal religion, Vivekananda preached the unity of God. Vivekananda told that though the paths are different for different religions, but the goal is same.
vivekananda quotes in tamil, vivekananda ponmozhigal in tamil, tamil quotes, ponmozhigal, vivekananda poetry, விவேகானந்தர், சுவாமி விவேகானந்தர், Vivekanadar Birthday, Swami Vivekananda quotes, Swami Vivekananda, Swami Vivekananda tamil quotes, Vivekanandarin Ponmozhigal In Tamil With Images, Swami Vivekanandar Kavithai Images In Tamil
swami vivekananda quotes on education, swami vivekananda quotes in tamil, vivekananda quotes, vivekananda quotes in tamil, vivekananda thoughts, swami vivekananda motivational quotes.
Vivekanda Life History:
விவேகானந்தர் 1863 ஜனவரி 12ஆம் நாள் கல்கத்தாவில் விசுவநாத் தத்தாவுக்கும் புவனேஸ்வரி தேவிக்கும் மகனாகப் பிறந்தார். தாய் மொழி வங்காளம். சிறு வயதிலேயே மிகுந்த நினைவாற்றல் கொண்டவராகவும் சிறந்த விளையாட்டு வீரராகவும் திகழ்ந்தார். இசையும், இசை வாத்தியங்களும் பயின்றார். இள வயது முதலே தியானம் பழகினார். பகுத்தறிவாளராகவும் திகழ்ந்தார்.
பள்ளிப்படிப்பு முடிந்தவுடன் 1879 ஆம் ஆண்டு கல்கத்தாவில் உள்ள மாநிலக் கல்லூரியில் (Presidency College) சேர்ந்தார். பின்னர் ஸ்காட்டிஷ் சர்ச்சு கல்லூரியில் (Scottish Church College) தத்துவம் பயின்றார். அங்கே மேல்நாட்டு தத்துவங்கள், மற்றும் ஐரோப்பிய நாடுகளின் வரலாறு முதலியவற்றை படித்தறிந்தார். இச்சமயத்தில் அவர் மனதில் இறை உண்மைகளைப் பற்றி பல கேள்விகளும் சந்தேகங்களும் எழுந்தன. இறைவனைப் பலர் வழிபடுவதும், உலகின் வேறுபாடுகளும் ஏற்றத்தாழ்வுகளும் நிறைந்துள்ளதும் அவருக்கு முரண்பாடாக தோன்றியது. இது பற்றி பல பெரியோர்களிடம் விவாதித்தார்; மேலும், அக்காலகட்டத்தில் பிரபலமாயிருந்த பிரம்ம சமாஜத்தில் உறுப்பினரானார். ஆனால் இம்முயற்சிகள் யாவும் அவர் கேள்விகளுக்கு தகுந்த விடையளிக்க முடியவில்லை.
ஒருவன் நன்மையிலிருந்து அறிவைப் பெறுவது போலவே தீமையிலிருந்து அறிவைப் பெறுகிறான்
யாரையும் பழிக்காமலும் எதையும் சபிக்காமலும் வாழுங்கள் அப்போதுதான் நீங்கள் மனிதனாக வாழ முடியும்
சுமைகளை கண்டு நீ துவண்டு விடாதே .இந்த உலகத்தை சுமக்கும் பூமியே உன் காலடியில் தான்
உனது எதிர்காலத்தை நீயே உருவாக்கு .ஏற்கனவே நடந்து முடிந்ததை நினைத்து வருந்தாதே .எல்லையற்ற எதிர்காலம் உன் முன்னாள் விரிந்து பரந்திருக்கிறது
நீ தனிமையில் இருக்கும் போது உனக்கு என்ன மாதிரி சிந்தனைகள் தோன்றுகிறதோ அது தான் உன் வாழ்க்கையைத் தீர்மானிக்கும்
கஷ்டத்தை நீ நன்கு கவனித்துப் பார் அதில் துணிச்சல் தென்படும் அதைப் புரிந்துகொண்டால் துணிச்சல் என்பது நீ அணியும் ஆடையாக உன்னை அலங்கரிக்கும்
உயிரே போகும் நிலை வந்தாலும் தைரியத்தை விடாதே நீ சாதிக்கப் பிறந்தவன் துணிந்து நில் எதையும் வெல்
உன் மீது உனக்கே நம்பிக்கை இல்லை என்றால் கடவுளே நேரில் வந்தாலும் பயனில்லை
புன்னகையின் வழியாகவும் .அழுகையின் வழியாகவும் நாம் பல படங்களைக் கற்றுக் கொண்டே இருக்கிறோம் .அனுபவம் ஒன்று தான் மிகசிறந்த ஆசிரியர்
உனக்குள்லே அளவற்ற ஆற்றலும் அளவற்ற அறிவும் வெல்லமுடியாத சக்தியும் இருக்கிறது என்று நீயும் நினைப்பாயானால் அந்த சக்தியை உன்னால் வெளியே கொண்டு வர முடியுமானால் நீயும் என்னைப்போல் ஆக முடியும்
உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒரு போதும் நினைக்காதே
நாம் இன்று இப்படி இருப்பதற்கு நாமே பொறுப்பு இனி எப்படி இருக்க வேண்டும் என்று விரும்புகிறோமோ அப்படி நம்மை செய்து கொள்வதற்கான ஆற்றலும் நம்மிடம் உள்ளது
பெரும் சாதனை செய்வதற்கு மூன்று நிலைகளைக் கடந்தாக வேண்டும் அவை ஏளனம் எதிர்ப்பு அங்கீகாரம்
அனைவரையும் நேசி எல்லோரிடமும் மரியாதையாக நடந்துகொள் ஆனால் உன் கொள்கையில் உறுதியாக இரு
நமது சுதந்திரம் பிறருக்குத் துன்பத்தை விளைவிக்குமானால் நாம் சுதந்திரமாக இல்லை என்று பொருள்
Sivapuranam in Tamil
Overview:
சிவ புராணம் என்பது கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் வாழ்ந்த மாணிக்கவாசகரால் இயற்றப்பட்ட திருவாசகம் என்னும் சைவத் தமிழ் நூலின் ஒரு பகுதி ஆகும். திருவாசகத்திற்கு உருகாதார் ஓர்...