Best Heart Touching 50+ Friendship Quotes in Tamil
friendship quotes in tamil. Friendship the word itself give goosebumps. It have so many lives. Friendship will not check whether you are poor or rich, does you are having money or not, whether you are owning a ca or not. its feeling. it will come suddenly and it will never go.
Best friendship quotes in tamil, tamil quotes, friendship quotes tamil, natpu kavithaigal, friendship quotes in tamil, friends with quotes images tamil, tamil best friend quotes, friendship day quotes in tamil, frnd status in tamil, caption about friendship in tamil, fake friends quotes in tamil, true friendship quotes in tamil.
best friend quotes, friendship day quotes, true friendship quotes, best friend captions, friendship status, bff quotes, best friends forever quotes, friendship caption, happy friendship day quotes, best friend status, short friendship quotes, funny friendship quotes, short best friend quotes, friendship day status, besties quotes, dosti quotes, good friends quotes, lines for best friend.
ஒரு ரோஜா என் தோட்டமாக இருக்கலாம்... ஒரே நண்பன், என் உலகம்
வயதுக்கு ஏற்ப மதிப்புமிக்கதாக வளரும் மூன்று விஷயங்கள் உள்ளன; பழைய மரம் எரிக்க, பழைய புத்தகங்கள் படிக்க, மற்றும் பழைய நண்பர்கள் அனுபவிக்க.
ஒரு விசுவாசமான நண்பன் பத்தாயிரம் உறவினர்களுக்கு சமம்.
நட்பு என்பது நீங்கள் யாரை நீண்ட காலமாக அறிந்திருக்கிறீர்கள் என்பதைப் பற்றியது அல்ல. அது உங்கள் வாழ்க்கையில் நுழைந்து, "நான் உங்களுக்காக இங்கே இருக்கிறேன்" என்று கூறி, அதை நிரூபிப்பது பற்றியது.
நீ நூறு வருடம் வாழ விரும்பினால், நான் நூறு வருடத்தில் ஒரு நாள் குறைவாக வாழ விரும்புகிறேன். அப்போது தான், நீ இல்லாத ஒரு நாள் கூட என் வாழ்வில் இருக்காது...
உலகில் உள்ள அனைவரும் உன்னை விட்டு விலகும் போதும், உன்னுடன் இருப்பவனே உண்மையான நண்பன் ..
உங்களை நீங்களே உயர்த்திக் கொள்ள உங்களை கட்டாயப்படுத்தும் நண்பர்களை உருவாக்குங்கள்.
நட்பு ஆரம்பிக்கும் இடம்.. ஒருவர் இன்னொருவரிடம், ‘என்ன! நீங்களுமா? நான் மட்டும் தான் இப்படி என்று நினைத்தேன்!!!!! எனும்போது ...
இருண்ட இடங்களில் உங்களைத் தேடி வந்து உங்களை வெளிச்சத்திற்கு அழைத்துச் செல்லும் அரிய மனிதர்களே உண்மையான நண்பர்கள்.
ஒரு உண்மையான நண்பன் என்பவன், ஒரு மனம் எனும் தோட்டத்தில் உள்ள உடைந்த வேலியை மட்டும் பார்க்காமல், அதனுள் உள்ள அழகான பூக்களை ரசிப்பவன்.
ஒரு காலத்தில் சந்தோச பறவைகளும் நட்பு பறவைகளும் குடியிருந்த நினைவு கூடு பள்ளிக்கூடம்!
கர்ணனை போல நண்பனை தேர்ந்தெடு ஆண்டவனே எதிர்த்தாலும் உனக்காக உயிரையே தருவான்.
பழகும் முன் தனிமை பழகிய பின் இனிமை பிரிவு என்பதோ கொடுமை பிரிந்தபின் தான் தெரியும் நட்பின் அருமை!
புன்னகை என்ற முகவரி உங்களிடம் இருந்தால் நண்பர்கள் என்ற கடிதம் உங்களுக்கு வந்து கொண்டே இருக்கும்.
எதிர்பார்ப்புகளே இல்லாமல் இணைந்திருக்கும் ஒரு உறவு நட்பு.
நட்பு என்பது மூன்றேழுத்தில் முடிவதல்ல நம் வாழ்க்கை முடியும் வரை.
நம்மை பற்றி நமக்கே தெரியாத ரகசியங்களை நமக்கே வெளிச்சம் போட்டு காட்டும் சிறந்த கருவி தான் நட்பு!
பிரிந்து விட்டால் இறந்து விடுவோம் இது காதல்! இறந்து விட்டால் மட்டுமே பிரிந்து விடுவோம் இது தான் நட்பு!
உன் நண்பனுக்காக எதை வேண்டுமானாலும் விட்டு கொடு ஆனால் எதற்காகவும் உன் நண்பனை விட்டு கொடுக்காதே.
பால்ய பருவம் பள்ளி பருவம் இளமை பருவம் முதுமை பருவம் எல்லாவற்றிலும் பயணித்த நல்ல நண்பன் நீ!
நட்புக்கு வயது அவசியம் இல்லை பிறப்பு முதல் இறப்பு வரை தொடரும் உன்னதமான உறவே நட்பு!
நட்பு என்பது குழந்தைபோல இன்பத்திலும் துன்பத்திலும் நம்மை விட்டு பிரியாமல் புன்னகையோடு இருக்கும்.
கல்வி சுமையால் தேய்பிறையாய் இருந்த எங்களை இதய சுமையால் வளர்பிறை ஆகியது இந்த நட்பு!
மனைவி கடவுள் தந்த வரம் தாய் கடவுளுக்கு நிகரான வரம் ஆனால் நண்பன் கடவுளுக்கு கூட கிடைக்காத வரம்!
வேரூன்றி நிற்கும் பெரிய மரத்தை போல நம் நட்பின் ஆழம் இன்னும் சென்று கொண்டே இருக்க வேண்டும்.
தினம் ஒருமுறை தோல்வி பெற விரும்புகிறேன் என் தோழன் என் தோளில் தட்டி ஆறுதல் சொல்வதை எதிர்பார்த்து.
ஆயிரம் சொந்தம் நம்மை தேடி வரும் ஆனால் தேடினாலும் கிடைக்காத ஒரே சொந்தம் நண்பர்கள்!
தொலைதூரம் சென்று மறைந்தாலும் மனதை விட்டது என்றும் மறைவதில்லை பள்ளி நாட்களில் அரட்டை அடித்ததை.
எதையும் செய்ய கூடிய நட்பு கிடைத்தும் அதை உபயோகித்து கொள்ளாததில் இருக்கிறது நட்பின் அழகு!
Sivapuranam in Tamil
Overview:
சிவ புராணம் என்பது கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் வாழ்ந்த மாணிக்கவாசகரால் இயற்றப்பட்ட திருவாசகம் என்னும் சைவத் தமிழ் நூலின் ஒரு பகுதி ஆகும். திருவாசகத்திற்கு உருகாதார் ஓர்...